Featured Home (TOP)

Recent Comments

Friday, April 3, 2015

Unknown

ஜனாதிபதி மைத்திரியின் மட்டு விஜயத்தை முன்னிட்டு –மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு தீவிரம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 04-04-2015 நாளை சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதனால் தற்போது மட்டக்களப்பு நகரில் பொலிசாரும்,பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மட்டக்களப்புக்கு வருகை தருவது இதுவே முதற்தடவையாகும்.







Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :