(எம்.எச்.எம்.அன்வர்)
ஆரையம்பதி சிகரம் ஜூம்ஆப்பள்ளிவாயலின்; ஏற்பாட்டில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் விஷேட பயான் நிகழ்வும் இடம்பெற்றது
ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி ஏ எல் ஷாஜஹான் (பலாஹி) அவர்களால் பயான் நிகழ்த்தப்பட்டதுடன் இதில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்