Featured Home (TOP)

Recent Comments

Friday, December 11, 2015

avathani Media Network

தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படுவது அரசியல் கட்சிகளின் வெற்றியல்ல – ஜனாதிபதி

எல்லை நிர்ணயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற சர்வ கட்சி சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டு பின்வருமாறு தெரிவித்தார்.

விருப்பு வாக்கு தேர்தல் முறைமையை மாற்றுவதன் ஊடாக புதிய தேர்தல் முறைமைக்கு இணக்கப்பாடுடன் செயற்பட வேண்டும். இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, எல்லை நிர்ணய குழு தனது பணியை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2000ற்கும் அதிகமான மேன்முறையீடுகள் இது வரையில் கிடைக்கப்பெற்றுள்ளன. 

ஆகவே, ஏற்கனவே இருந்த குழு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இந்த குழு மீதும் முன்வைக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும். குறுகிய காலத்தைப் பெற்றுக்கொண்டு பணியை சரிவர செய்யாவிடில் அனைவரது விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படுவது அரசியல் கட்சிகளின் வெற்றியல்ல. தேர்தல் முடிவுகளின்போது மக்களின் ஆணையே வெளிப்பட வேண்டும்

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :