Featured Home (TOP)

Recent Comments

Wednesday, October 7, 2015

avathani Media Network

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் தொகை அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் பரிசுத் தொகையை அதிகரிக்க பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்
அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் பரிசுத் தொகையை 2 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 4 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மகாபொல புலமைப்பரிசில் தொகை 2 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 5 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளமையினால் குறித்த தொகையையும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :