Featured Home (TOP)

Recent Comments

Thursday, March 12, 2015

Unknown

ரெயிலர் வாகனமொன்று வயலுக்குள் விழுந்துள்ளது.

கல்முனையில் இருந்து அக்கரைப் பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த ரெயிலர் வாகனமொன்று குடைசாய்ந்து வயலுக்குள் விழுந்துள்ளது.

அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று எல்லையில் இன்று (12.03.20150 அதிகாலையிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தகவல் - பைசா் அமான்
Read More
Unknown

இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிடத்தில் 15ஆயிரம் பேர் பங்கேற்பு.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அகிம்சை, சகிப்புத்தன்மை மற்றும் பல்வகைமை பற்றிய கருத்துக்களை மக்கள் மயப்படுத்திய இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அறிவிக்கின்து.

இம்முறை சுமார் 15 ஆயிரம் பேர் இலங்கை மக்கள் அரங்கத்தில் இடம்பெற்ற அளிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டுள்ளனர். மக்கள் அரங்கத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அமிக்சை பற்றிய சிந்தனைகள் சுமார் 30ஆயிரம் பேரிடம் சென்றிருப்பதை இறுதிக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக ஊடக மன்றம் மேலும் தெரிவிக்கின்றது.  
Read More
Unknown

புவி அதிர்வு உணரப்பட்டுள்ளது


பொலன்னறுவையிலுள்ள சில பிரதேசங்களுக்கு புவி அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மூன்று வினாடிகள் இந்த அதிர்வு காணப்பட்டுள்ளது. பகமூன, கிரிதலே, கந்துருவெல, தியபெதும ஆகிய பிரதேசங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த அதிர்வினால், எந்தவிதமான உயிர் மற்றும் பொருள் சேதங்கள் இடம்பெறவில்லையெனவும் இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

தகவல் - ஜூனைத் எம் பஹத்
Read More
Unknown

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினால் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியும் அதன் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் புதிய சரீஆ பிரிவுக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
Read More