அப்படி எழுதுகின்றவர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் மிக விரைவாகவே பின்னோக்கிச் சென்று விடுவதால் அவற்றை முகநூல் நண்பாகளாலேயே பார்த்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
அது மட்டுமல்லாது முகநூல் தொடர்பில்லாதவர்களால் அந்த நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள முடியாமலும் இருக்கிறது.
ஆகவே, முகநூலில் கருத்துக்களை எழுதும் உறவுகள் எங்கள் இணையதளத்திற்கும் எழுதினால் அவற்றை எம்மால் பிரசுரித்து ஏனையவர்களுக்கும் சேர்ப்பிக்க முடியும்
ஆக்கங்களையும் கருத்துக்களையும் எழுதுகின்றவர்கள் தங்களது உண்மையான பெயர் முகவரி தொடர்பிலக்கத்தோடு எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
(பல முகநூல் உறவுகளின் வேண்டுகோளின் பேரிலேயே இந்தத் தகவல்)
எமது இணயதள முகவரி www.avathani.com
எமது மின்னஞ்சல் முகவரி avathaninews@gmail.com
அவதானி நிா்வாகம்
.jpg)