Featured Home (TOP)

Recent Comments

Monday, February 16, 2015

Unknown

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிகிச்சை நேரம் நீடிப்பு

கொழும்பு தேசிய வைத்திய சாலையின் வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு இன்று தொடக்கம் இரவு 10.00 மணிவரை திறந்திருக்கும் என தேசிய வைத்திய சாலையின் பணிப்பானர் தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் நலன் கருதி இவ் வைத்திய சாலையின் நேரம் நீடிக்ககப்பட்டுள்ளதாகவும் இதனைடிப்படையில் இரவு 10.00 வரை வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு திந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :