Featured Home (TOP)

Recent Comments

Thursday, May 7, 2015

Unknown

மூத்த எழுத்­தா­ளர்­களை கெள­ர­விக்கும் விருது விழா 2015

கொடகே நிறு­வ­னமும் இலங்கை வானொ­லியும் இணைந்து மூத்த எழுத்­தா­ளர்­களை கெள­ர­விக்கும் முக­மாக நடை­பெறும் விருது வழங்கும் விழா எதிர்­வரும் 9 ஆம் திகதி பிற்­பகல் 3 மணிக்கு இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பனம், ஆனந்த சம­ரக்கோன் உள்­ளக அரங்கில் நடை­பெறும்.

வாழ்த்­துக்­களை போரா­சி­ரியர் தயா அம­ர­சே­க­ரவும், டாக்டர் தி. ஞான­சே­க­ரனும் வழங்­குவர்.
விருது பெறும் 15 மூத்த எழுத்­தா­ளர்­களுள் மணிப்­பு­லவர் மருதூர் ஏ. மஜீத், திரு­மதி அன்­ன­லெட்­சுமி இரா­ஜ­துரை ஆகி­யோரும் அடங்­குவர். ஏனயோர் சிங்கள எழுத்தாளர்களாவர்.

மே 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை மு. ப. 10 மணி முதல் இரவு 10 மணி வரை புத்தக கண்காட்சியும் நடைபெறுகின்றது.

 (TTN - எமது செய்தியாளர்)

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :