Featured Home (TOP)

Recent Comments

Wednesday, June 24, 2015

Unknown

கொழும்பில் நூல்கள் வெளியீடு


ஆசி கந்தராஜவின் 'கறுத்தக் கொழும்பான்' புனைக்கட்டுரை,:'கீதையடி நீயெனக்கு...:' குறுநாவல் தொகுதி மற்றும் சௌந்தரி கணேசனின் 'நீர்த்திரை' கவிதைத் தொகுப்பு ஆகிய நூல்கள்  வெளியீடு எதிர்வரும் 27ம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் டாக்டர் ஞானசேகரன் தலைமையில்  மாலை 5 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் இலக்கியப்புரவலர் ஹாஸிம் உமர் முன்னிலை வகிப்பார்.

இந்நிகழ்வில் தமிழ் வாழ்த்து செல்வி வாசுகி சுவாமிநாதன் சர்மா பாட வரவேற்புரையை ஞா.பாலச்சந்திரன் (முகாமையாளர்- இலங்கை மத்திய வங்கி) நிழ்த்துவார். ஆசியுரை புலேலியூர் ஆ.பாலச்சந்திரன் (ஊடக முகமையாளர் -தினக்குரல்) சிறப்புரை 'புலம்பெயர் இலக்கியம்' நூலகர் என். செல்வராஜா லண்டன் நிகழ்த்த, நூல்களின் முதற்பிரதிகளை அண்ணாமலை இhhஜேந்திரன் ,மகேஸ்வரி கணேசன் ஆகியோர் பெறுவர். 'கறுத்தக் கொழும்கான்'-பேராசிரியர் வே.மகேஸ்வரன் ,'கீதையடி நீயெனக்கு' வைத்திய கலாநிதி செ.சுப்பரமணியம், 'நீர்த்திரை' -பேராசிரியர் துரைமனோகரன், செல்வி துஸ்யந்தி   செல்வராஜா ஆகியோர் நூல் ஆய்வு செய்வர்.கருத்துரை தெளிவத்தை ஜோசப் நிகழ்த்துவார்

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :