கட்டார் நாட்டில் பணிபுரியும்இலங்கை காத்தான்குடி இல் 2005ம் வருடம்
சாதாரண வகுப்பு கற்ற மாணவர்களது ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்
அன்மையில் கட்டார் விமானநிலைய பூங்காவில் இடம்பெற்றது.
காத்தான்குடி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கட்டாரில்
பணிபுரியும் இலங்கை 2005 ம் வருட மாணவர்கள் அதிகமானோர் கலந்துகொண்டனர் .
(ஜுனைட்.எம்.பஹ்த்)




