இஸ்லாமிய சமூக நலன்புரி மறுமலர்ச்சி (இஸ்வா) அமைப்பினால் 02-07-2015, இன்று இரண்டாங் கட்டமாக 150, ஏழைக் குடும்பங்களுக்கு 10 கிலே, அரிசி மற்றும் பேரீச்சம்பழங்கள் வழங்கப்படது.
மேலும் இந் நிகழ்வில் இஸ்வா அமைப்பின் தலைவர் எச். அஜிமல் மௌலவி அவர்களினால் மார்க்க சொற்பொழிவு பயான் உரையும் நிகழ்த்தப்பட்டது.




