Featured Home (TOP)

Recent Comments

Saturday, August 22, 2015

avathani Media Network

மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்

-அபூ அல்தாப்-

இன்று ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் அறிவிக்கப்பட்டதையடுத்து வெற்றிக்களிப்பில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் தேசிய தௌகீத் ஜமாஅத் அங்கத்தவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கியதையடுத்து சில இடங்களில் இரு சாராருக்குமிடையில் கைகலப்பும் இடம்பெற்றது இதன்போது பலர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று அங்கு காயமுற்றவர்களை பார்வையிட்டதுடன் தேசிய தௌகீத் ஜமாஅத் பள்ளிவாயலுக்கும் சென்று அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடினார் 
இது தொடர்பான படங்களை காணலாம்









avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :