Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 1, 2015

avathani Media Network

தமிழ் மொழி கற்க 192 சிங்­கள பொலிஸார் இணைவு

இன­வி­வ­கார நல்­லி­ணக்க அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன் தேசிய அரச கரும மொழிகள் திணைக்­கள ஏற்­பாட்டில் இலங்கை பொலிஸ் திணைக்­க­ளத்­தினால் நடத்­தப்­படும் தமிழ் மொழி டிப்­ளோமா கற்கை நெறியை மேற்­கொள்ள 192 சிங்­கள பொலிஸார் இன்று மட்­டக்­க­ளப்­பில இணைந்து கொண்­டனர்.
மட்­டக்­க­ளப்பு கல்­லடி பொலிஸ் பயிற்சி கல்­லூ­ரியில் இப்­ப­யிற்சி நெறிகள் நேற்று பயிற்சி பரி­சோ­தகர் ஐ.பி.பேரின்­ப­ராசா தலை­மையில் ஆரம்­ப­மா­னது.5 மாதங்­களை கொண்ட இப்­ப­யிற்சி நெறி 11 ஆவது பயிற்சி முகா­மாகும்.இதற்கு முன்னர் கல்­லூ­ரி­யி­லி­ருந்து 1400 சிங்­கள பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் தமிழ் மொழி டிப்­ளோமா கற்கை நெறி­யினை பூர்த்தி செய்து வெளி­யேறியுள்­ளனர்.
நேற்றைய ஆரம்ப நிகழ்வில் மட்­டக்­க­ளப்பு பிராந்­திய பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே. திஸ்­ஸா­நா­யக்க தமிழ் கற்கை நெறிக்­குப்­பொ­றுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் எஸ். ஜின­தாச உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.
மாவட்­டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பல பொலிஸ் அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :