Featured Home (TOP)

Recent Comments

Thursday, September 24, 2015

avathani Media Network

வலம்புரி கவிதா வட்டத்தின்; 20வது பௌர்ணமி கவியரங்கு (27.09.2015)

வலம்புரி கவிதா வட்டத்தின்; 20வது பௌர்ணமி கவியரங்கு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்காக எதிர்வரும் 27.09.2015 அன்று ஞாயிறு காலை 10.00 மணிக்கு கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில்  கவிஞர் ஈழகணேஷ்; தலைமையில் நடைபெறும். 

இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக கவிஞரும் வைத்தியக் கலாநிதியும், வகவ ஸ்தாபகக் குழுத் தலைவருமான தாஸிம் அகமது அவர்கள் கலந்துக் கொண்டு  புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களைப்  பற்றி சிறப்புரையாற்றுவார்;.  

கவிதை வாசிக்க விரும்புவர்கள் வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 பொதுச்செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன்  தொடர்புக் கொள்ளலாம்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :