Featured Home (TOP)

Recent Comments

Thursday, September 24, 2015

avathani Media Network

லண்டன், ஹெமல் ஹெம்ப்‌ஸ்டட் நகரில் வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடினர்

(லண்டனிலிருந்து  மீரா அலி ரஜாய்)

  உலகில் பல்வேறு நாடுகளிலும் வாழும் முஸ்லிம் மக்கள் புனித "ஈதுல் அல்ஹா" ஹஜ்ஜூப்  பெருநாளை கொண்டாடுகின்றனர் .  அதனடிப்டையில்,


லண்டன்,  ஹெமல் ஹெம்ப்‌ஸ்டட்  நகரில் வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் புனித ஹஜ்ஜுப்  பெருநாளைக் கொண்டாடினர். இதில் மௌலவி எம். முஹம்மத்  அவர்கள்    பெருநாள் தொழுகை மற்றும் குத்பா  பிரசங்கத்தையும்  நிகழ்த்தினார் .

   உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் சாந்தி, சமாதானமாக வாழ வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் குறிப்பாக  சிரியா  முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் உள்ளூர் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு சாந்தி சமாதானத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்றும் பிராத்தித்தார் .

   இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  இதனை   , SLMA  HEMEL  என்கின்ற அமைப்புகள்  ஒழுங்கு செய்திருந்தது .





avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :