Featured Home (TOP)

Recent Comments

Wednesday, December 23, 2015

avathani Media Network

கடத்தல் சம்பவம் : ஹிருணிகாவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 பேருக்கு விளக்கமறியல்

தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிகாவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 பேரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :