Featured Home (TOP)

Recent Comments

Sunday, December 27, 2015

avathani Media Network

மோட்டார் போக்­கு­வ­ரத்து குற்­றங்­க­ளுக்கு வழக்­குகள் இன்றி தண்டப் பணம் அற­விடும் முறை அறி­முகம்

கிடப்­பி­லுள்ள பெருந்­தொ­கை­யான வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்தும் வகையில் அடுத்த வருடம் முதல் மோட்டார் போக்­கு­வ­ரத்து தண்­டனைச் சட்­டத்­துடன் தொடர்­புள்ள தவ­று­க­ளுக்கு வழக்கு தொட­ராமல் நேர­டி­யாக தண்­டப்­பணம் அற­விடும் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.
விசா­ரிக்­கப்­ப­டாமல் இருக்கும் வழக்­கு­களில் மோட்டார் போக்­கு­வ­ரத்­துடன் தொடர்­புள்ள வழக்­கு­களே அதிகம் எனவும் குறிப்­பிட்ட அமைச்­சு, இணக்க சபையில் ஆரா­யப்­படும் வழக்­கு­களின் பெறு­ம­தியை 05 இலட்சம் ரூபா வரை அதி­க­ரிக்­கவும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.
இதே­வேளை, கடந்த 05 வருட காலத்தில் இணக்க சபைக்கு வந்த வழக்­கு­களில் 51 வீத­மா­னவை விசா­ரித்து முடிவு காணப்­பட்­டன.அதன் மொத்த தொகை 03 இலட்­சத்து 75 ஆயி­ர­மாகும். வழக்­கு­களை விசா­ரித்து முடிப்­ப­தற்கு இணக்க சபைகள் பெரும் பங்­க­ளித்து வரு­கின்­றன. இந்த வழக்­குகள் நீதி­மன்­றங்­களில் விசா­ரிக்­கப்­பட்­டி­ருந்தால் வழக்கு விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­வது இன்னும் அதி­க­ரித்­தி­ருக்கும்.
சிவில் மற்றும் குற்­ற­வியல் வழக்கு சட்டக் கோவை­களை தற்­கா­லத்­திற்கு உகந்தவாறு மாற்ற வேண்டும். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்துள்ளார் .

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :