தாய் தந்தையரின்
கவணயீனம்...!
கவணயீனம்...!
அதனால் பறிபோகிறது
பாடசாலை மாணவிகளின் அழகிய எதிர்காலம்...!!
முதலில் தெரிந்து கொள்..!
பெண் பிள்ளைகள்
பருவ வயதை அடைந்து விட்டால்
மனதிற்குல் புகுந்து விடும்
அறியாத ஆசைகளின் கோலம்...!
பருவ வயதை அடைந்து விட்டால்
மனதிற்குல் புகுந்து விடும்
அறியாத ஆசைகளின் கோலம்...!
அதில் அறிவில் துணையாய்
நீ நின்று
நீ நின்று
அவர்கள் மானம் காக்க வில்லையென்றால்
கண்ணீரில்
மூழ்கி விடும் அவர்கள் முழு வாழ்வும்...!!
இது
ஆசை மிருகங்கள் வாழும் கலி காலம்...!
இளம் பெண் தனிமையில் உலவினால்
ஆண்களில் ஒரு கூட்டமே
காமக் காதலுடன்
பின்னே வரும் வலம்...!
பின்னே வரும் வலம்...!
உன் பிள்ளையை
தனிமையில் அனுப்பி
நீயே கொடுக்காதே அவர்கள் மானத்தை...!!
முக்கியமாய்
வாகனத்தில் அனுப்புவதில் கவனம்!
இன்றைய மனிதர்களில் சிலர்
மிக ஈனம்...!
இன்றைய மனிதர்களில் சிலர்
மிக ஈனம்...!
ஆசை வார்த்தைகளாலே
காமப் பசிக்கு
காமப் பசிக்கு
கவர்ந்திழுப்பார் சிலர்
உன் பிள்ளையை
தனிமையில் எங்கும்
அனுப்பாதே ஒரு நாளும்...!!
அனுப்பாதே ஒரு நாளும்...!!
உன்
பெண் பிள்ளையை
இதயத்து முழு அன்பால்
இதயத்து முழு அன்பால்
என்றுமே நெருங்கு...!
உன் பாதுகாப்பின் கண்
உதயத்திலே உள்ளது
அவர்கள் எதிர்கால
மன மகிழ்வின் அரங்கு...!!
உதயத்திலே உள்ளது
அவர்கள் எதிர்கால
மன மகிழ்வின் அரங்கு...!!
சமூக சிந்தனைக் கவி வரிகளுடன்..
. கவி புரட்சியாளன் நஜீம்...
