எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அது குறித்து அறியத் தருவதாக அவர் கூறியுள்ளார்.
கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அது குறித்து அறியத் தருவதாக அவர் கூறியுள்ளார்.
கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.
