சீகிரியா ஓவியங்களை படமெடுப்பது, இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாள் நாயகம் பேராசிரியர் கிருஷாந்த குணவர்தன தெரிவித்தார்.
சீகிரியா ஓவியங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்துக்கு தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.