பண்டிகை காலத்தில் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்காக 600 இற்கு மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
சிவில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை கால கொள்வனவின் போது தமது உடமைகள்இ பணம் மற்றும் தங்க ஆபரணங்களை பாதுகாப்பாக பேணும்படியும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லதுஇ பொலிஸாரிடமோ அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்
