Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 10, 2015

avathani Media Network

மகனை நிலத்தில் அடித்து கொன்ற தந்தைக்கு மரணத் தண்டனை

தன்னுடைய 1 வயது குழந்தையை நிலத்தில் அடித்துக்கொண்ட தந்தையிற்கு அம்பாறை நீதிமன்றம் நீதிபதி சுமுது பிரேமசந்திரவினால் மரணத் தண்டனை  வழங்கப்பட்டுள்ளது.
டி.எம்.விமலதாசன் என்ற நபரே, தனது மகன் காவிந்த பிரபோதன தென்னக்கோனை தாயின் கண் முன்னே கடந்த வருடம் (2014) நிலத்தில் அடித்து கொலை செய்துள்ளார். 
இவர் அம்பாறை மகாஓயா கெக்கிரிஹெனேவைச் சேர்ந்தவர் ஆவார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :