"மக்களால் பெறப்பட்ட இந்த சுதந்திரம் சுய நல அரசியல்வாதிகளால் மீண்டுமொருமுறை களவாடப்படுவதைஅனுமதிக்க முடியாது. இந்த சுதந்திரத்தின் சொந்தக்காரர்களாக மக்கள் மாற்றப்பட வேண்டும்" என NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) காத்தான்குடியில் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வின்போது உரையாற்றிய NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,