
குடித்து விட்டு கும்மாளம் இட்ட யுவதி..!! ஐந்து Boy பிரண்டுகளும் Girl உம் கைது
சிவனொளிபாதமலைக்கு செல்வதாகக்கூறி அட்டன் நகரில் போதை நிலைமையில் இருந்த ஒரு யுவதியையும் ஜந்து இளைஞர்களையும் அட்டன் காவல்துறையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
மொரட்டுவ அங்குளானையிலிருந்து வந்த இவர்கள் அட்டன் நகரில் ஒரு மதுபான நிலையத்தின் அறையில் மேற்படி யுவதி உட்பட ஜந்து ஆண்களும் இவ்வாறு மதுபானம் அருந்தி புகைப்பிடித்து உல்லாசமாக இருந்துள்ளார்கள்.
.jpg)