Featured Home (TOP)

Recent Comments

Wednesday, February 11, 2015

Unknown

குடித்து விட்டு கும்மாளம் இட்ட யுவதி..!! ஐந்து Boy பிரண்டுகளும் Girl உம் கைது

சிவனொளிபாதமலைக்கு செல்வதாகக்கூறி அட்டன் நகரில் போதை நிலைமையில் இருந்த ஒரு யுவதியையும் ஜந்து இளைஞர்களையும் அட்டன் காவல்துறையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
மொரட்டுவ அங்குளானையிலிருந்து வந்த இவர்கள் அட்டன் நகரில் ஒரு மதுபான நிலையத்தின் அறையில் மேற்படி யுவதி உட்பட ஜந்து ஆண்களும் இவ்வாறு மதுபானம் அருந்தி புகைப்பிடித்து உல்லாசமாக இருந்துள்ளார்கள்.
Read More
Unknown

முகநூல் நண்பர்களுக்கு


Wednesday, February 4, 20150 comments


நல்ல ஆரோக்கியமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முகநூலில் தினந்தோறும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

அப்படி எழுதுகின்றவர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் மிக விரைவாகவே பின்னோக்கிச் சென்று விடுவதால் அவற்றை முகநூல் நண்பாகளாலேயே பார்த்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது.  


அது மட்டுமல்லாது முகநூல் தொடர்பில்லாதவர்களால் அந்த நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள முடியாமலும் இருக்கிறது.
Read More