Featured Home (TOP)

Recent Comments

Friday, February 13, 2015

Unknown

வீதிப் போராட்டங்கள் செய்வதன் மூலம்தான் எமது பிரச்சினைக்கு தீர்வு என்றால் வீதியில் இறங்கிப் போராட நாம் தயார்



-டீன் பைரோஸ்-

காத்தான்குடி பாலமுனை கர்பலா வீதி பல ஆண்டுகலாக கவனிப்பாரற்று கிடக்கின்ற நிலையில் கடந்த காலங்களில் தேர்தல் வாக்குறுதிகள் பல அளித்திருந்த நிலையிலும்மேற்படி விதியினை உரிய காலத்தில் போட யாரும் முன்வரவில்லை என்பதே உண்மை. 
Read More
Unknown

'நம்பகமான விசாரணை வேண்டும்': போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.
Read More
Unknown

காதலர் தினம் : தெதுரு ஓயாவில் பாய்ந்த மாணவியின் சடலம் மீட்பு..!! காதலுக்காக தற்கொலை செய்த ஜோடிகள்

தெதுருஓயாவில் குதித்து காணமல் போனதாக கூறப்படும் கும்புக்கெடே பிரதேச பாடசாலையை சேர்ந்த மாணவியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தெதுருஓயா நீர்த் தேக்கத்தின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
Read More