இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, விவசாயம், கல்வி, கலாச்சாரம் ஆகிய நான்கு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.
கொழும்பு தேசிய வைத்திய சாலையின் வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு இன்று தொடக்கம் இரவு 10.00 மணிவரை திறந்திருக்கும் என தேசிய வைத்திய சாலையின் பணிப்பானர் தெரிவித்துள்ளார்.