
உருவப் பொம்மை எரிப்பில் எனக்கு சம்பந்தமில்லை' - சுரேஷ் செவ்வி
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் துணைபோயிருப்பதாகக் குற்றம் சுமத்தி அவர்களின் இந்த நடவடிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு குற்றஞ்சாட்டியுள்ளது.





