Featured Home (TOP)

Recent Comments

Saturday, April 11, 2015

Unknown

அக்குறனை ஜாமிஅஹ் றஹ்மானிய்யஹ் அறபுக் கல்லூரியின் 2015-2016 புதிய மாணவர்கள் அனுமதி பற்றிய விபரம்



அக்குறனை ஜாமிஅஹ் றஹ்மானிய்யஹ் அறபுக் கல்லூரியின் 2015-2016 புதிய மாணவர்கள் அனுமதி பற்றிய விபரம் இத்துடன் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.



Read More
Unknown

அமைச்சா் அமிரலியினால் 25 சமுா்த்தி பயனாளிகளுக்கு கடனுதவி

(-எம்.எச்.எம்.அன்வர்-)

எந்த உத்தியோகத்தருக்கும் கிடைக்காத வறிய மக்களுடன் வேலை செய்யும் பாக்கியம் திவிநெகும என கூறப்படும் சமுர்த்தி  உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துள்ளது அதை அவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் இவ்வாறு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாலவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான  எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார் 

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற திரிய சவிய  கடன் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலாளர் எஸ்எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார் 
Read More
Unknown

யாழ். ஊடகவியாளர்கள் மீது பொலிசார் மேற்கொள்ளும் அடாவடி அச்சுறுத்தல்களுக்கு கிழக்கு ஊடக சங்கத்தின் வன்மையான கண்டனம்

(ஊடக அறிக்கை - கிழக்கு ஊடக சங்கம்)

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் த. வினோஜித், ஹிரு தொலைக்காட்சி செய்தியாளர் த. பிரதீபன் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் ஸ்ரீ மயூதரன் ஆகியோர் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிசார் சிவில் உடையணிந்தவர்களாக மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து வழி மறித்து கத்தியால் குத்திக் கொலை செய்ய எத்தனித்த சம்பவம் தொடர்பில் கிழக்கு ஊடக சங்கம் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பான கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Read More