மாளிகாவத்தை பகுதியில் ஒருதொகை ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.