இன்று காலை ஏறாவூர் பிரதான வீதியில் இரண்டு மோடடார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதியதில் மூவர் காயமுற்றுள்ளனர்.
ஏறாவூர் பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக ஏறாவூர் ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஜார் மேற் கொண்டு வருகின்றனர்.
