Featured Home (TOP)

Recent Comments

Thursday, February 12, 2015

Unknown

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் மரம்’.. 750- 800 வருட பழமையில் மன்னாரில்..

இதற்கு தலைகீழ் மரம் ,எனும் பெயரும் உண்டு. இது வரண்ட பிரதேசத்திற்குரிய ஒரு தாவரமாகும். இதன் அடிப்பகுதி 100000L நீரைச்சேமிக்கின்றது. இதனால், மிகவும் விரிவடைந்து பெருத்துகானப்படுகிறது. இதன் இலை,காய்கள்,பூக்கள் என்பன உனவுக்காகவும்,.மருந்து தயரிப்பதுக்கும்,குதிரை,ஒட்டகங்கள் போன்றவ்றின் உணவுக்காகவும் பயனபடுத்தப்படுகிறது.
இதன் பட்டைகளைப் பிளிவதன் மூலம் பெருமளவு சுத்தமான நீரையும் பெற்றுக்கொள்ளலாம்.சில ஆபிரிக்க நாடுகளில் இம்மரம் குடையப்பட்டு வீடாகவும்,மலசல கூடமாகவும்,அலுவலமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.(உ-10ம்) சம்பியா
Read More
Unknown

நான் கண்ணீர் வடித்து கவலைப்பட்ட சந்தர்ப்பம் இதுதான்.ஜனாதிபதி மைத்திரி

நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்ததாகக் காணப்பட்ட சுகாதார அமைச்சானது புதிய மருந்துப் பொருட்கள் சட்டத்தின் அமுலாக்கத்தோடு தூய்மை பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு இந்தளவு ஊழல்கள் நிறைந்ததாக மாறியமைக்குக் காரணம் ஒரு வருடத்தில் 21,000 ற்கு மேற்பட்ட டென்டர்கள் அங்கு நடைமுறைப் படுத்தப்படுவதே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய மருந்துப் பொருள் சட்டம் மூலம் இதற்குத் தீர்வுகிட்டும் என்றும் தெரிவித்தார்.
Read More
Unknown

‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு

யாழ் குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட  வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்க்கழிவுகள் கலப்பதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தலுக்கு தீர்வினை  வலியுறுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரை  கொழும்பு 06, வெள்ளவத்தையில்  (கொமர்ஷியல் வங்கிக்கு அருகில்) கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
Read More
Unknown

தூக்கம் --- எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

BBC - சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.

ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ?

இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.
Read More