(ஜுனைட்.எம்.பஹ்த்.)
கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாாில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இரு இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த கார் லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)