Featured Home (TOP)

Recent Comments

Wednesday, March 18, 2015

Unknown

மீஸான் சிறீலங்கா நிறுவனத்தின் மனித நேயம் பேணும் இரண்டாவது இரத்த தானமுகாம்

ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக பல்வேறு சமூகப்பணிகளைச் செய்து வரும் மீஸான் சிறீலங்கா நிறுவனத்தின் மனித நேயம் பேணும் இரண்டாவது இரத்த தானமுகாம் எதிர்வரும் 21.03.2015 சனிக்கிழமை இடம் பெறவுள்ளது


காங்கேயனோடை அல்அக்ஸா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள இந்த இரத்ததான முகாமில் முடியுமானவர்கள் கலந்து கொண்டு அடுத்தவர்களின் உயிர்காக்கும் உதிரத்தை வழங்குமாறு மீஸான் சிறீலங்கா நிறுவனத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

தகவல்
செயலாளர்
மீஸான் சிறீலங்கா, காங்கேயனோடை




Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :