Featured Home (TOP)

Recent Comments

Thursday, April 16, 2015

Unknown

எதிர்வரும் 24ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட கூட்டம்


ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட கூட்டமொன்று எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளது.


கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.



கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



அலரி மாளிகையில் இக்கூட்டத்தினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின் 100 நாள் திட்ட அமுலாக்கம் மற்றும் எதிர்கால பொதுத் தேர்தல் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப் படவுள்ளது.

(ஜுனைட்.எம்.பஹ்த்)

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :