Featured Home (TOP)

Recent Comments

Wednesday, April 22, 2015

Unknown

2014ம் வருடம் G.C.E. O/L 9 “A” சித்தி பெற்ற மாணவர்கள் தேசிய ரீதியாக பாராட்டு விழா – 2015. ‘9 A’ மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் வழமை போல் இவ்வாண்டும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதி உயர் சித்தி ( 9 ‘A’ ) பெற்ற மாணவர்களை தேசிய ரீதியாக பாராட்டுகின்ற நிகழ்வை அதன் தலைவர் அல்ஹாஜ் M.Z. Ahamed Munawwer அவர்களின் நெறிப்படுத்தலின் கிழ் மிகவும் கோலாகலமாக எட்டாவது முறையாக நடாத்தப்படவுள்ளது.

ஆகவே, கடந்த 2014 ஆம் ஆண்டு G.C.E. O/L பரீட்சையில் 9A சித்தி பெற்ற மாணவ, மாணவிகளை தமது சுயவிபரக் கோவையுடன்(Bio-Data) பாடசாலை அதிபர் உறுதிப்படுத்திய பரீட்சை பெறுபேற்றுப் படிவம் என்பவற்றை எமக்கு அனுப்பி உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி :
நிர்வாகச் செயலாளர்,
முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம்,
இல – 27, Park Avenue ,
Colombo- 08.

என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவங்களை அனுப்பிவைக்குமாறு அதன் செயலாளர். S. M. Hisham வேண்டிக் கொள்கின்றார்.

-(ஜுனைட்.எம்.பஹ்த்)

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :