Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 21, 2015

Unknown

நாட்டிற்கு திரும்பினார் பசில்

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
டுபாயிலிருந்து எமிரேட்ஸ் EK -348  என்ற விமானத்தின் மூலம் அவர் 1.36 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, அவரை வரவேற்குமுகமாக அவரது ஆதரவாளர்களும் அரசியல்வாதிகளும் கட்டுநாயக்க விமானநிலைய வாயிலில் திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :