( சௌத்துல் உம்மத் )
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளராகக் கடமையாற்றிய பொறியியலாளர் ஐ.எல்.ஹைதர் அலியின் இடமாற்றத்தை உடன் நிறுத்துமாறு கோரியும், ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரசின் தலைவராக சகோதரர் றவூப் ஹக்கீமின் வருகையின் பின்னர் ஒலுவில் கிராமத்தின் பின்னடைவுகளைக் கண்டித்தும் நேற்று முன்தினம் ஒலுவில் மஸ்ஜிதுல் அன்சாரி ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக பொதுமக்களும், ஸ்ரீ.ல.மு.கா ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.