பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்த
பௌத்தா்கள் சிலரினால் தம்புள்ளை பள்ளி வாயல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடா்பில் கருத்துத்
தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சா் ஹிஸ்புல்லாஹ் அவா்கள், அப்படியொன்றும் அங்கு நடை
பெறவில்லை என்று மறுத்துரைத்தது கருத்து வெளியிட்டிருந்தார்
இந்த விடயம் தொடா்பில் ஹிஸ்புல்லாஹ்வுடன்
விவாதம் செய்வதற்கு தம்புள்ள பள்ளிவாயல் நிருவாகம் தயார் என சவால் விட்டிருக்கிறது.
நேற்று (29.05.2015) வெள்ளிக்கிழமை 'விடிவெள்ளி' வார இதழில் வெளியான கட்டுரை வாசகா்கள் பார்வைக்காக
இத்துடன் இணைக்கப்படுகிறது.
(தகவல் - புவி எம்.ஐ.றஹ்த்துல்லாஹ்)

