Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 11, 2015

Unknown

ரமழான் கவிப் பொழிவும், இப்தார் நிகழ்வும்

(மரியமின் புத்திரன்)

“அகர ஆயுதம்” கலை இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலுக்குமான பொதுவெளியின் ஏற்பாட்டில் இம்முறை ரமழான் விசேட ஏற்பாடாக “ரமழான் கவிப்பொழிவும், இப்தார் நிகழ்வும்” 2015-07-12ம் திகதி பி.பகல் 4.30 மணிக்கு நிந்தவூர் அல்/மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை (பிரதான ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் அருகில்) கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை, அம்பாறை  பிரதம பொறியியலாளர்  -கவிஞர் அல்ஹாஜ் தம்பிலெப்பை இஸ்மாயில்- தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் “ரமழான் சிறப்புச் சொற்பொழிவு”அஷ்ஷெய்ஹ் எம்-எச்-எம்-ஹரீஸ் (நளீமி) அவர்களால் நிகழ்த்தப்படும்.  உலமாக்கள் , புத்திஜீவிகள், துறைசார் அதிகாரிகள், இலக்கியவாதிகள், மாற்றுமதச் சகோதரர்கள், மாணவர்கள் ஆண்கள், பெண்கள் என கலந்துகொள்ளும் இந்நிகழ்வில்  மூத்த இளம் கவிஞர்கள், கவிதாயினிகளால் ரமாழான் சிறப்புக் கவிப்பொழிவுகளும் இடம்பெறுவதைத் தொடர்ந்து அகர ஆயுத செயற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட இப்தார் நிகழ்வு இடம்பெறும் .

குறிப்பு – பெண்களுக்கு பிரத்தியேக இப்தார் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :