காத்தான்குடி நூதனசாலை தொடர்பாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் பத்வா வழங்கப்பட்டுள்ளது. அதில் உருவச்சிலைகள், பொம்மைகளை முற்றாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கு பதிலாக டிஜிட்டல் வடிவிலான படங்களை பயன்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது
இவ் பத்வா தொடர்பாக கருத்து தொிவித்த முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வழங்கப்பட்ட பத்வாவிற்கு தான் கட்டுப்படுவதாககும், சிலைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும். இது தொடர்பாக திங்கட்கிழமை தொல்பொருள் திணைக்களத்தினாிடம் தாம் பேசுவதாகவும் தொிவித்தார்.



