Featured Home (TOP)

Recent Comments

Monday, August 17, 2015

avathani Media Network

தேர்தல் வன்முறை தொடர்பில் 815 பேர் கைது!

பாரா­ளு­மன்ற தேர்தல் தொடர்பில் பொலிஸார் மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்­புக்­களில் 815 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். தேர்தல் அறி­விக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து நேற்று மாலை வரை பொலிஸார் முன்­னெ­டுத்த 280 சுற்­றி­வ­ளைப்­புக்கள் மற்றும் 364 முறைப்­பாட்டு விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வா­கவே இந்த 815 பேரும் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
பொலிஸார் முன்­னெ­டுத்த 280 சுற்­றி­வ­ளைப்­புக்­களில் 649 பேரும் 364 முறைப்­பாட்டு விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக 166 பேரும் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் அடங்­கு­வ­தாக அவர் சுட்­டிக்காட்­டினார். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர்கள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வதா­கவும் தராதரம் பாராது நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :