Featured Home (TOP)

Recent Comments

Sunday, September 20, 2015

avathani Media Network

மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 15 வருட நினைவு தினம் ஐக்கிய இராச்சிய லண்டன் மில்டன் கின்ஸ் நகரில் இடம்பெற்றது .

(லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய்)


 மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 15 வருட நினைவு தினம் ஐக்கிய இராச்சிய லண்டன் மில்டன் கின்ஸ் நகரில் இடம்பெற்றது .

"தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமைத்துவ வழிகாட்டலும் அது கற்றுத்தந்த பாடங்களும் " என்கின்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது .

இந் நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டிருந்தனர் .

இந் நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் , நகர அபிவிருத்தி , நீர் வளங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெருந் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் பற்றி கண்கள் கசிந்தவாறு உருக்கமான ஒரு உரையை நிகழ்த்தி இருந்தார் .

இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக வைத்திய நிபுனர் எம். ரயீஸ் , கல்முனையைச் சேர்ந்த வைத்தியர் ரிசான் ஜெமீல் , ஊடகவியலாளர் இர்பான் இக்பால் , சட்டத்தரணி சமீம் , ஆகியோரும் கலந்து கொண்டனர் .







avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :