Featured Home (TOP)

Recent Comments

Monday, September 21, 2015

avathani Media Network

ஒரே நேரத்தில் கரையோரங்களை தூய்மைபத்தும் நிகழ்வு.

முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்.)

இலங்கையின் கரையோரங்களை ஒரே நேரத்தில் தூய்மைபடுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்று நாளை 22-09-2015 நடைபெறவுள்ளது.

இன்நிகழ்ச்சி மாண்புமிகு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதென்பது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் இதில் கரையோர பகுதிகளிலுள்ள அனைத்து திணைக்களங்களும் பங்கேற்கவுள்ளது.
இந்நிகழ்வுக்கு அணுசரணை வழங்ககுவதற்காக கரையோர பேணல் திணைக்களம் பொறுபேற்றுள்ளது.




avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :