இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 17ஆம் திகதிநடைபெறவுள்ளது
இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்தவர்களில் இரண்டாயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படவுள்ளது.
இரட்டைக் குரிமை வழங்கும் விசேட நிகழ்வு அலரி மாளிகையில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்னவின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கTள்ளனர்.
