மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக
காத்தான்குடி, பாலமுனை, மட்டக்களப்பு,ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய
பிரதேசங்களில் வெள்ளம் காணப்படுகிறது.
காத்தான்குடி, பாலமுனை, மட்டக்களப்பு,ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய
பிரதேசங்களில் வெள்ளம் காணப்படுகிறது.
தொடர்ச்சியாக இரவு நேரங்களில் பாரிய மழை பெய்வதால் பொதுமக்கள் பாரிய
சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
அத்தோடு கடல் சற்று கொந்தளிப்பாக
காணப்படுதால் மீனவர் கடல் சென்று மீன் பிடிப்பதில் அச்சம் கொண்டுள்ளனர்.
காணப்படுதால் மீனவர் கடல் சென்று மீன் பிடிப்பதில் அச்சம் கொண்டுள்ளனர்.
இதனால் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன..
(ஜுனைட்.எம்.பஹ்த்)



