அடுத்த ஆண்டு தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் சாத்தியமில்லை என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.
