இன்று (30.12.2015) அதிகாலை வறகாபொலயில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐவர் மரணமடைந்துள்ளனர்.
அவர்கள் புனித உம்றா கடமையைச் செ;வதற்கு விசா பெ;றுக் கொள்வதற்காக கொழும்புக்குச் செல்லும் வழியிலேயே இந்த விபத்து ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது