
ஹிஸ்புல்லாஹ் என்ற சாம்ராச்சியம் சரிகின்றதா…? முடிசூடப்போவது யாா்..?
செயல்வீரன், துணிச்சல்மிக்க வல்லவன், மக்கள் சேவையாளன், காத்தான்குடியின் மண்ணின் மகிந்தன், காத்தான்குடியின் சாம்ராஜ்ய மன்னன் என்றெல்லாம் பெயர் பெற்றுக் கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நாட்டு நிலைமையை சரியாகப் புரிந்து கொள்ளாது 25 வருட அரசியல் அனுபவம் முதிர்ச்சிமிக்கவர்,
மஹிந்த கம்பனிக்கு ஆதரவளித்து தான் நின்ற அணி தோல்வியுற்றதனால் காத்தான்குடி என்ற சாம்ராஜ்யத்தில் ஹிஸ்புல்லாவின் கோட்டை சரியத் தொடங்கி விட்டதாகவே சொல்லப்படுகின்றது.




