Featured Home (TOP)

Recent Comments

Saturday, February 21, 2015

Unknown

நிவாரண விலைகளில் பொருட்களை விற்பனை செய்யத் தவறிய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கொழும்பு -

வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண விலைகளுக்கு அமைய பொருட்களை விற்பனை செய்யத் தவறிய 300 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் சட்டத்தை மீறும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
Read More
Unknown

பிள்ளைகள் எங்கே? யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் - 
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக  இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது..     
யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள்   காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா?உலகே உனக்கு கண்ணில்லையா? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.    
Read More
Unknown

உலக முடிவைப் பார்வையிடச் சென்ற நபர் உயிருடன் மீட்பு

கொழும்பு - 
நுவரெலியாவிலுள்ள உலக முடிவைப் பார்வையிடச் சென்று காணாமல் போன  சீனப் பிரஜை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக  விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங்கொமாண்டர் கிஹான் சேனவிரத்தன தெரிவித்துள்ளார். 
குறித்த நபர் தற்போது தியத்தலா
Read More
Unknown

தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்டதீ விபத்தில் 2 வீடுகள் சேதம் உள்ளிருந்தோர் பாதுகாப்பாக வெளியேற்றம்.

நமது செய்தியாளர் - 

ஹட்டன் டன்பார் தோட்டக் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரமாக இரண்டு வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.

இன்று காலை திடீர் என தீ ஏற்பட்டு அது பரவியதாகவும் அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Read More
Unknown

துபாயில் 79 அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

BBC
துபாயிலுள்ள உலகின் மிக உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்றில் தீப்பற்றியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துபாய் மரினாப் பகுதியிலுள்ள 'டார்ச் டவரின்' 50ஆவது மாடியில் ஏற்பட்ட அந்தத் தீ, விரைவாக அந்தக் கட்டிடத்தின் பல பகுதிகளுக்கு பிரவியது என்று, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
Read More
Unknown

உலக முடிவைப் பார்வையிடச் சென்றவரை காணவில்லை

கொழும்பு- 
நுவரெலியாவிலுள்ள உலக முடிவைப் பார்வையிடச் சென்ற சீனப் பிரஜை ஒருவர் அங்கிருந்து விழுந்து காணாமல் போயுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங்கொமாண்டர் கிஹான் சேனவிரத்தன தெரிவித்துள்ளார். 
குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.
Read More