
இலக்கிய உரையாடலுக்கான அமர்வு
"அகர ஆயுதம்" இலக்கிய உரையாடலுக்கும் சந்திப்பிற்குமான பொதுவௌியின் தொடர் அமர்வின் அடுத்த அமர்வு எதிர்வரும் 2015-03-22ம் திகதி பொத்துவில் பிரதேச சபைக் கட்டடத்தில் நடைபெறவிருக்கின்றது.
மூத்த இலக்கியவாதி கலையன்பன் அஸீஸ் தலைமையில் காலை 8.30 மணிதொடக்கம் 2.00 மணிவரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்வானது காலை, மதிய உணவுகளுடன் முழுநாள் சுவையான இலக்கிய அமர்வாக இடம்பெறவிருக்கின்றது.

%2B(1).jpg)

.jpg)
.jpg)
